Kogilavani / 2017 மார்ச் 12 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்தத் திருவிழா, இன்று நடைபெற்றது. சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமான இத்திருவிழாவில், விசேட திருப்பலி இன்று ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன், திருவிழாவும் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கடற்படைத் தளபதி அட்மிரல் ரவிந்திர விஜேகுணவர்தன கலந்துகொண்டார். இதேவேளை, இலங்கையைச் சேர்ந்த யாத்திரிகர்கள், பெருமளவில் கலந்துகொண்டனர். (ரொமேஸ் மதுசங்க) .
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .