2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சம்பந்தனின் வீடு முற்றுகை

Kogilavani   / 2017 மார்ச் 20 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி அலையும் குடும்ப சங்கத்தினர், திருகோணமலையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் வீட்டின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக, நேற்று (19) ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக, கடந்த 15 நாட்களாக சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .