2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அழைப்பாணை

Thipaan   / 2017 மார்ச் 20 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா திபான்

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிரான வழக்கின் சாட்சியாளர்களான ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அழைப்பாணை பிறப்பித்து, கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு தேர்தல் காலத்தில் அப்போதைய பொது வேட்பாளராக இருந்த மைத்திரிபால சிறிசேனவினதும் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினதும் போலிக் கையெழுத்துக்களைக் கொண்ட ஆவணைத்தைத் தயாரித்து வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரிலேயே திஸ்ஸ அத்தநாயக்க கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .