2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சிறைச்சாலை அதிகாரி பணிநீக்கம்

Princiya Dixci   / 2017 மார்ச் 23 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்லேகல தும்பர சிறைச்சாலை அதிகாரி ஜயலத் சேனாநாயக்க, பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.  

சிறைச்சாலையில் உள்ள, போதைப்பொருள் விற்பனையாளரின் உறவினரான பெண்ணொருவரினால், குறித்த அதிகாரியின் வங்கிக் கணக்குக்கு 2 மில்லியன் ரூபாய் வைப்பிலிடப்பட்ட சம்பவம் தொடர்பில், மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்தே அவர், பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

இதேவேளை, தும்பர சிறைச்சாலைக்கு பதில் அதிகாரியாக, பல்லேகல திறந்தவெளி சிறைச்சாலையின் அதிகாரியான மலித் லியனனே நியமிக்கப்பட்டுள்ளார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .