2024 மே 08, புதன்கிழமை

20 கிலோகிராம் கஞ்சாவுடன் இளைஞன் கைது

George   / 2017 மார்ச் 24 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.மகா

பருத்தித்துறையிலிருந்து வவுனியாவுக்கு 20 கிலோகிராம் கஞ்சாவைக ;கடத்திச் சென்ற இளைஞனை வவுனியா பொலிஸார், ​இன்று  (24) அதிகாலை கைது செய்துள்ளனர்.

புளியங்குளம் பகுதியில் உள்ள பஸ் நிலையத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் நின்ற 21 வயதுடைய இளைஞனை சோதனையிட்டபோது, அவரிடம் இருந்து 20 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X