2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

29 ஆவது நாளாகவும் தொடரும் போராட்டம்

George   / 2017 மார்ச் 24 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.அகரன்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், வவுனியாவில் மேற்கொண்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம், இன்று 29 ஆவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது.

கையளிக்கப்பட்டும் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரை தேடியறியும் சங்கம் ஏற்பாடு செய்துள்ள இப்போராட்டம், தீர்வு கிடைக்கும் வரையில் இடம்பெறும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .