2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சந்திப்பு

Niroshini   / 2017 மார்ச் 25 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

யுனிசெப் நிறுவத்தின் உத்தியோகத்தர்கள் அடங்கிய குழுவினருடன் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் பணிப்பாளர் திருமதி ஜீன் கௌப், கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு நேற்று மாலை சென்று, ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணாண்டோவைச் சந்தித்து கிழக்கு மாகாண நிலமைகள் பற்றி கேட்டறிந்து கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .