2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஆற்றிலிருந்து ​வெடிப்பொருட்கள் மீட்பு

George   / 2017 மார்ச் 26 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சி, நெத்தலியாறு பகுதியில் வெடிப்பொருள் கொண்ட  பொதி நடு ஆற்றில் மிதப்பதாக தெரிவிக்கப்பட்ட தவலையடுத்து, அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டனர்.

மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்கருக்கு கிடைத்த தகவலையடுத்து, குறித்தப் பகுதிக்குச் சென்று பார்வையிட்டனர்.

அதனையடுத்து, குறித்த வெடிபொருளை மீட்பதற்காக விசேட  அதிரடிப்படையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதுடன், அதிலிருந்து சில வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .