2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மாடுகளை தேடி வேட்டை

Kogilavani   / 2017 மார்ச் 26 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு நகர வீதிகளில் திரியும் மாடுகளைப் பிடித்து, எம்பிலிப்பிடிய பிரதேசத்தில் உள்ள கால்நடைகள் சுதந்திர மையத்தில் விட்டுவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு நகரை அழகுபடுத்துதல் செயற்றிட்டதின் கீழ், இத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக, மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது கொழும்புப் பிரதேசத்தில் மட்டும் குறித்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் மேல் மாகாணம் முழுவதும் குறித்த திட்டம் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .