2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பொலிஸாரின் இணையத்தளத்தின் மீது ஊடுருவல்

Princiya Dixci   / 2017 மார்ச் 28 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைப் பொலிஸாரின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தின் மீது, சட்டவிரோத ஊடுருவல் இடம்பெற்றுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இணையத்துக்குள் ஊடுருவியவர்கள், பொலிஸாரின் இணையப் பக்கத்திலிருந்த எந்தவொரு தகவலையோ, பதிவுகளையோ அல்லது தரவுகளையோ அழிக்கவில்லை என்றும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

குறித்த இணையத்தை ஊடுருவியவர்கள், இணையத்தின் முகப்பு பகுதியில் மாத்திரமே மாற்றத்தை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .