2024 மே 01, புதன்கிழமை

ஓவியக் கண்காட்சி

Kogilavani   / 2017 ஏப்ரல் 17 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்

நுவரெலியா வசந்த காலத்தையொட்டி, சயன்ஸ் எகடமியின் ஏற்பாட்டில் ஓவியக் கண்காட்சி, நுவரெலியா வாசிகசாலை மண்டபத்தில், கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணனால், இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இக்கண்காட்சியில், சுரேஸ்காந்தின் ஒவியங்கள் காட்சிக் வைக்கப்பட்டிருந்தன.

இந்நிகழ்வில், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்;.ராஜாராம் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டன்ர.

இதன்போது ஓவியர் சுரேஷ்காந்தன், ஓவியமொன்றை கல்வி இராஜாங்க அமைச்சருக்கு கையளித்தார். குறித்த ஒவியக் கண்காட்சி எதர்வரும் மூன்று தினங்களுக்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .