2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மனிதாபிமானம்…

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 20 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிலவும் வெப்பமான வானிலை காரணமாக, வில்பத்து சரணாலயத்தில்  உள்ள மிருகங்களின் உயிரைக் காப்பதற்காக, அங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள குளங்களில், பௌசர் மூலம் நீர் கொண்டு செல்லப்பட்டு நிரப்பும் பணிகளை, அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.

(படப்பிடிப்பு: ஹிரான் பிரியங்கர)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .