2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு; நீண்ட வரிசையில் சாரதிகள்

George   / 2017 ஏப்ரல் 24 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெற்றோலிய தொழிற்சங்கத்தினர், முன்னெடுத்துள்ள  அடையாள வேலைநிறுத்தப்போராட்டம் காரணமாக, பெற்றோல் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எனினும் எரிபொருள் தட்டுபாடு ஏற்படவில்லை என, பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

நேற்று பிற்பகல் முதல் இன்று காலை வரை எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் நீண்ட வரிசையில் சாரதிகள் காத்திருப்பதை அவதானிக்க முடிந்தது.

இன்று பகல் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையில் சுமூகமான தீர்வு எட்டப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .