2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இரு விபத்துகளில் ஒருவர் படுகாயம்

George   / 2017 ஏப்ரல் 24 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி பழைய ஆஸ்பத்திரி பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்து கிளிநொச்சி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளும் உழவு இயந்திரமும் மோதிக்கொண்டதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, கிளிநொச்சி நீதிமன்ற வாயிலில்,  யாழிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற இ.போ.ச பஸ் மற்றும் இராணுவ ஜீப் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .