Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2017 ஏப்ரல் 24 , மு.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.எல்.ஜவ்பர்கான்
இம்முறை மட்டக்களப்பில் பருவ மழை இன்மையாலும் அதிக வெப்பம் காரணமாகவும் மரமுந்திரிகைச் செய்கையில்; 95 சதவீதப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்தின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் ரீ.ஜே.நிதர்சன் தெரிவித்தார்.
இம்முறை மட்டக்களப்பில் 8,000 ஏக்கரில் மரமுந்திரிகைச் செய்கை பண்ணப்பட்டது. இருப்பினும், உற்பத்தி இதன் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மரமுந்திரிகைச் செய்கையாளர்கள் நட்டத்தை எதிர்நோக்கியுள்ளனர் எனவும் அவர் கூறினார்.
தற்போது மரமுந்திரிகைகளை அறுவடை செய்துவரும் நிலையில், மிகக் குறைந்தளவான பழங்களே கிடைப்பதாகவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .