Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மே 02, வியாழக்கிழமை
Gavitha / 2017 ஏப்ரல் 24 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் புதிய தலைவராக, சட்டத்தரணி மிரினி டி லிவேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, அப் பதவியில் இருந்த நடாசா பாலேந்திர இராஜினாமா செய்ததை அடுத்து, ஏற்பட்ட வெற்றிடத்துக்கே, இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமனக் கடிதத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கி வைத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .