2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

யாசகர்களுக்கு புனர்வாழ்வளிக்க நடவடிக்கை

Gavitha   / 2017 ஏப்ரல் 24 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

“எதிர்காலத்தில், பிச்சைக்காரர்களுக்கு புனர்வாழ்வளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என, மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .