2024 மே 02, வியாழக்கிழமை

சந்திப்பு...

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 25 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான சீசெல்ஷ் நாட்டின் தூதுவர் டேவிட் க்ளார்ட் பியர், கடற்படைத் தலைமையகத்தில்  கடற்படை தளபதி ரியர் அட்மிரல் ரவிந்திர விஜேகுணரத்னவை, திங்கட்கிழமை சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது, இருதரப்பினருக்கும் இடையில் முக்கியமான விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன், நினைவு பரிசும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .