2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

குளவிக் கொட்டுக்குள்ளான ஐவர் வைத்தியசாலையில் அனுமதி

Kogilavani   / 2017 ஏப்ரல் 28 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இ.ராமச்சந்திரன்

நோர்வூட், அயரபி தோட்டத்தில் குளவிக் கொட்டுக்குள்ளான ஐந்து பெண்கள், இன்று பகல், டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தேயிலை மலையில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த தொழிலாளர்களே,  இவ்வாறு குளவிக் கொட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.

இவர்களில் மூவர் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாகவும் ஏனைய இருவரும் தொடர்ந்து வைத்தியசாலையில் தங்கி சிகிச்சைப் பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .