2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இந்தியப் பிரஜைகள் இருவர் கைது

Gavitha   / 2017 ஏப்ரல் 29 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

120 மில்லியன் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு பணத்தை வைத்திருந்த, இரண்டு இந்தியப் பிரஜைகளை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் வைத்து, சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
குறித்தத் தொகை பணத்;தை, தங்களது பிரயாணப்பொதிக்குள் இவர்கள் மறைத்து வைத்திருந்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .