2024 மார்ச் 28, வியாழக்கிழமை

குருநாகல் பள்ளி மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்

Gopikrishna Kanagalingam   / 2017 மே 21 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகல், மல்லவபிற்றியவில் அமைந்துள்ள ஜும்ஆ பள்ளிவாசல் மீது, இனந்தெரியாத நபர்களால், நேற்று இரவு, பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, பள்ளிவாசலுக்குச் சேதம் ஏற்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X