வியாழக்கிழமை, 23 பெப்ரவரி 2012
தொடர்பு  | English | සිංහල

செய்திகள்

சனத்தொகை கணக்கெடுப்புக்கு உட்படுவதை உறுதிப்படுத்துமாறு மக்களிடம் கோரிக்கை

பெப்ரவரி 27 ஆம் திகதி முதல்  மார்ச் 21 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள அகில இலங்கை ரீதியான சனத்தொகை கணக்கெடுப்பில் தாம் ...

   

'இலங்கை தொடர்பாக அமெரிக்கா வதந்தி பரப்புகிறது'

ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டில் முன்வைப்பதற்காக, இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பாக தீர்மானமொன்றை வரைவதற்கு தன்னுடன்..

   

ஆவணங்களை உறுதிப்படுத்துவதற்காக பணம் வசூலிக்கும் சமாதான நீதவான்களின் பதவி பறிக்கப்படும்

ஆவணங்களை உறுதிப்படுத்துவதற்காக பொதுமக்களிடமிருந்து பணம் அறவிடும் சமாதான நீதவான்களின் பதவிகளை பறிப்பதற்கு நீதியமைச்சு...

   

பொன்சேகாவின் மனுமீது மே 30 ஆம் திகதி உயர்நீதிமன்றில் விசாரணை

இரண்டாவது இராணுவ நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான தனது மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை ஆட்சேபித்து சரத் பொன்சேகா...

   

தொழில்நுட்ப கோளாறினால் மின் துண்டிப்பு

கண்டி, புத்தளம், திருகோணமலை உட்பட நாட்டின் சில பகுதிகளில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக இலங்கை...

   

புத்தளத்தில் 100 ஆர்.பி.ஜி குண்டுகள் மீட்பு

புத்தளம், தில்லையடி பிரதேசத்தில் இன்று பிற்பகல் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தினையடுத்து பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலில் நூற்றுக்கும்...

   

அரசாங்கத்தை விமர்சிப்பவர்களை கைது செய்ய குற்றவியல் நடைமுறைக்கோவை தவறாக பயன்படுத்தப்படுகிறது: ஜே.வி.பி.

அரசாங்கத்தை விமர்சிப்பவர்களை கைது செய்வதற்கு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை நேர்மையற்ற வகையில் பயன்படுத்தப்படுவதாக நாடாளுமன்றத்தில்.....

   

'நாடாளுமன்றத்தை ஒதுக்கிவிட்டு, தேசிய செயற்திட்டத்தை ஜெனீவாவில் சமர்ப்பித்தமை அரசியலமைப்புக்கு முரண்'

மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும் ஊக்குவிப்பதற்குமான அரசாங்கத்தின் தேசியக் கொள்கை செயற்திட்டத்தை  நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்காமல்....

   

ஈரானிலிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதை இலங்கை நிறுத்தியது

ஈரானிலிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதை இலங்கை நிறுத்தியுள்ளதாக அரசாங்கம் நேற்று அறிவித்துள்ளது. அப்பிராந்தியத்தில் நிலவும் நெருக்கடி ...

   

பாரிய கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது

கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளிலுள்ள கடைகள், காட்சியறைகள், சுப்பர்மார்க்கெட்டுக்கள் ஆகியவற்றில்  5 மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்களை...

   

ஐ.தே.க தேர்தலுக்கு எதிரான மனு:- மே 9 இல் ஆட்சேபம் தெரிவிக்க ரணிலுக்கு அவகாசம்

ஐக்கிய தேசியக்கட்சியின் நிர்வாகிகளை தெரிவு செய்வதற்காக டிசெம்பர் 19, 2011 இல் நடந்த தேர்தல் சட்ட பூர்வமற்றது எனக்குறிப்பிட்டு....

   

திறந்த பல்கலை பரீட்சைகள், மாணவர் பதிவுகள் ஒத்திவைப்பு

பெப்ரவரி 23, 24 ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த திறந்த பல்லைக்கழகத்தின் அனைத்து பரீட்சைகளும் மாணவர் பதிவுகளும் மறு அறிவித்தல்வரை ..

   

மிகுதிப் பணத்துக்கு பதிலாக டொபி வழங்கிய பஸ் நடத்துனர்

கொழும்பு, கோட்டையிலிருந்து புறப்படும் 103ஆம் இலக்க வழித்தட தனியார் பஸ்ஸொன்றின் நடத்துனர், பயணிகளுக்கு வழங்க வேண்டிய மிகுதிப் பணத்துக்குப் பதிலான...

   

ரஞ்சித் சியம்பலாபிட்டியவுடன் விவாதிக்க ஹர்ஸா தயார்

சர்வதேச நாணய நிதியத்தின் அவசரகால கடன் ஒப்பந்தம் குறித்து பிரதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவுடன் விவாதிக்க ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்...

   

அமைச்சர்களான ஹக்கீம் மற்றும் றிசாட் இன்று ஜெனீவா பயணம்

சுவிட்ஸர்லாந்தின், ஜெனீவாவில் நகரில் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை...

   

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இலங்கை மனித உரிமை பற்றிய விவாதம்

அடுத்த வாரம் ஜெனிவாவில் தொடங்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்ஸிலின் 19ஆவது கூட்டம் நடைபெறவுள்ள வேளையில், இன்று ஐக்கிய....

   

ஐ.நா. மனித உரிமை மாநாட்டில் தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதியாக பங்கேற்க டக்ளஸ் ஜெனீவா பயணம்: ஈ.பி.டி.பி

ஜெனீவாவில் நகரில் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...

   

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை தோற்கடிப்பதற்கு ஆதரவு தேடும் ராஜதந்திர சமர் ஆரம்பம்: ஜீ.எல்.பீரிஸ்

அமெரிக்கா கொண்டுவரவுள்ள மேற்படி தீர்மானம் தீங்கற்றது எனவும் அது குறித்து இலங்கை  கவலையடையத் தேவையில்லை எனவும் அமெரிக்கா தற்போது கூறியுள்ளதாகவும்...

   

நபிகளார் குறித்த கட்டுரைப் போட்டியில் பௌத்த தேரர் முதலிடம்

மனித நேயத்தால் உலகை வென்ற நபிகள் நாயகம் என்ற தலைப்பிலான கட்டுரை போட்டியில் பௌத்த தேரரொருவர் முதலிடத்தை பெற்றுள்ளார்....

   

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை நிதி, ஊழியர் நியமனம் தொடர்பான தீர்மானத்திற்கு பாக், கியூபாவுடன் இலங்கை கூட்டு அனுசரணை

ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிதி, மற்றும் ஊழியர்களை நியமித்தல் தொடர்பில் வெளிப்படைத் தன்மையை வலியுறுத்தும் தீர்மானமொன்றுக்கு...

   

JPAGE_CURRENT_OF_TOTAL

 

 

தமிழ்மிரர் செய்திகளை உங்களது இ-மெயிலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவு செய்யுங்கள்

Enter your email address: