மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானாவின் மெய்ப்பாதுகாவலர் ஒருவரை துப்பாக்கிச் சூட்டு காயங்களுக்கு உள்ளாக்கியமைக்காக அலவி மௌலானாவின் மற்றுமொரு மெய்ப்பாதுகாவலரான அமைச்சரவை பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸை நீதிபதி ருச்சிர வெலிவத்த இன்று உத்தரவிட்டார். காயமடைந்த நபர் தற்போது களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனார்.
துப்பாக்கியிலிருந்து தோட்டாவை அகற்ற முயன்றபோது தவறுலதாக வெடித்ததில் மெய்ப்பாதுகாவலர் காயமடைந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.
.gif)
