2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அமைச்சரவையில் மாற்றம் வருமா?

A.P.Mathan   / 2012 ஜனவரி 20 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை அரசின் அமைச்சரவையில் மாற்றங்கள் நிகழலாம் என்ற கருத்து பரவலாக அடிபட்டுவருகிறது. அப்படி மாற்றங்கள் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் இருக்கின்றனவா என்பது பற்றி மூத்த ஊடகவியலாளர் என்.வித்தியாதரன் - அரசியல் அலசல் நிகழ்ச்சியிலே கலந்துகொண்டு கருத்து தெரிவித்துள்ளார்.

அரசியல் அலசல் நிகழ்ச்சியின் முழு வீடியோ வடிவத்தினையும் இங்கே காணலாம்.


You May Also Like

  Comments - 0

  • meenavan Saturday, 21 January 2012 04:19 AM

    வீடியோ வடிவம் பார்க்க mudiyavillai

    Reply : 0       0

    suran Saturday, 21 January 2012 02:32 PM

    எதிலும் மாற்றம் வராது.

    Reply : 0       0

    ummpa Saturday, 21 January 2012 03:33 PM

    உங்கள் அனுபவம் முற்றிலும் பிரதிபலிகின்றது என்றால் அதனை எதிர்பார்த்துதான் ஆகவேண்டும். ஆனால் கடந்த 50 வருடமாக பேசுகின்றார்கள் என்பதை இந்த அலசலில் இருந்து தெரிந்துகொண்டு இப்போது நடக்கின்ற பேச்சுக்கள் நாட்குறிப்பு பின்பற்றப்படுவதாக தெரிவித்து பேச்சுவார்த்தை அர்த்தமுள்ளதாகவும் வருகின்ற பங்குனி மதத்துக்குள் ஒரு நல்லமுடிவு எட்டும்போல் உங்களின் அனுபவம் நம்புகின்றது. இங்குதான் தப்பு பண்ணுகிறீர்கள் என எனக்கு தோண்டுகிறது. ஏனென்றால் இந்திய இலங்கை உடன்படிக்கை ஒன்றே போதும் இதனை எல்லாம் செயல் படுத்த ஆனால்

    Reply : 0       0

    ummpa Saturday, 21 January 2012 03:43 PM

    அதில் முக்கியமாக உள்ளடக்கிய வடகிழக்கு இணைப்பு ஒரு உச்ச நீதிமன்ற தீர்ப்பின்மூலம் பிரித்துவிட்டார்கள். இப்படி இரண்டு நாடுகள் செய்துகொண்ட உடன்படிக்கைக்கு இந்த நிலைமை என்றால் தமிழர் தரப்பு அரசுடன் பேசிக்கொண்டு இருப்பது அட்டவனைப்படுதப்பட்டு பேசப்படுகிறது அதனால் இது ஒரு ஆவணமாக கருதலாம் என்ற உங்கள் கருத்து உடன்படிக்கையுடன் ஒப்பிடும்போது செல்லாக்காசு மாதரி இல்லையா? நாம் இந்தியாவை இன்னும் நம்பிக்கொண்டு இருக்கலாமா? வெளிவிவகார அமைச்சரின் வருகையும் அவர் தெரிவித்துக்கொண்ட கருத்துக்களும் தமிழர்களின்

    Reply : 0       0

    suun Saturday, 21 January 2012 04:38 PM

    அது வந்தாலும் , வடக்கு கிழக்கில் மாற்றம் வராது.

    Reply : 0       0

    jeyarajah Tuesday, 31 January 2012 08:00 PM

    வித்தியாதரன் அவர்களே, உங்களுக்கு எமது ஜனாதிபதியின் ராஜதந்திரத்தைப் படிக்கும் அளவிற்கு அனுபவம் போதாது. அடுத்த முறையும் ஜனாதிபதி ஆகி ஒரு வரலாறு படைப்பதே அவர் நோக்கம். எதிர்க் கட்சிகள் எல்லாவற்றையும் பிளவு படுத்தி அவர்கள் ஒன்று சேராமல் பார்த்துக் கொண்டிருக்கின்றார். தமிழர்களுக்கு எதையும் கொடுத்து சிங்கள மக்களின் வாக்கை இழந்து தனது ஜனாதிபதி பதவிக்கு உலைவைக்க அவர் விரும்ப மாட்டார். இதை எவ்வாறு காலம் தாழ்த்துவது என்பதே அவர் ராஜதந்திரம்.

    Reply : 0       0

    jeyarajah Tuesday, 31 January 2012 08:08 PM

    hello! I heard that you are going to contest for the Nothern province chief minister post. Don't keep your leg in the mud. There is no way of pulling it back.
    Be a Kamarajar than M.G.R.Man who decide the party but not any party member. Time will decide what party has to win at each time and tamils should decide according to the situation as there is no genuine party in Sri lanka. I feel all parties are doing their bussiness tackfully at each election. Take care of you.

    Reply : 0       0

    jeyarajah Thursday, 16 February 2012 03:08 PM

    எங்கே அலசலைக் காணவில்லை.வித்தியாதரன் ஜெனீவாவுக்கு போய் விட்டாரோ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .