2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஜம்புகோளப்பட்டினம்...

Menaka Mookandi   / 2012 நவம்பர் 21 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)

யாழ்ப்பாணத்தில் பிரசித்திபெற்ற சுற்றுலாத் தளமாக மாதகல் பிரதேசம் அமைந்துள்ள ஜம்புகோளப்பட்டினம் விளங்குகின்றது

இலங்கைக்கு முதற்தடவையாக சங்கமித்தை வெள்ளரசு மரக்கிளையினைக் கொண்டுவந்த இடத்தினை நினைவுகூரும் விதத்தில் அங்கு நினைவுச்சின்னம் ஒன்றும் விகாரை ஒன்றும் வைத்து வழிபாடு செய்யப்பட்டு வருகின்றது.

யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகள் எங்கு செல்லாவிட்டாலும் அங்கு சென்று பார்வையிடுவதுடன் அருகில் உள்ள பௌத்த விகாரையிலும் வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாள்தோறும் இந்த இடத்திற்கு பல நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதால் இது ஒரு புனிதமான பிரதேசமாகவும் சுற்றுலா தளமாகவும் விளங்குகின்றது.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .