Suganthini Ratnam / 2012 நவம்பர் 09 , மு.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் பணக் கொடுக்கல், வாங்கலினால் ஏற்பட்ட கைகலப்பினால் கத்திக்குத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞர் நேற்று வியாழக்கிழமை இரவு உயிரிழந்துள்ளதாக கல்முனை அஸ்ரப் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 24 minute ago
38 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
38 minute ago
3 hours ago