2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஈ.பீ.டீ.பீ - அரசின் பங்காளிக்கட்சியா... தமிழ் மக்களின் ஜனநாயக எழுச்சியா ?

Sanjeewa   / 2010 மே 03 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}




யுத்தம் முடிவுக்கு வந்த நிலையில் யாழ் மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி பலரதும் விமர்சனத்திற்குரியதோர் இயக்கமாக மாறியுள்ளது.இவ்வாறானதோர� �� சூழ்நிலையில் தமிழ்மிரர் இணையதளம் ஈ.பீ.டீ.பீ செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுடன் விசேட பேட்டியொன்றை நடத்தியது.இன்றைய அரசாங்கத்தில் பாரம்பரிய கைத்தொழில்,சிறு தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சராக பதவி வகிக்கும் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் தமிழ்மிரர் இணையதளம் மகிழ்ச்சியடைகின்றது.

You May Also Like

  Comments - 0

  • xlntgson Tuesday, 04 May 2010 10:07 PM

    தமிழ் மிரர் டக்லஸ் மிரர் ஆகிவிட்டதும் தேர்தல்பிரச்சாரம் யாழ். பெரிய பள்ளிவாயலுக்கு உள்ளே நடந்ததும் நாம் கண்டது தானே!

    Reply : 0       0

    kugan Wednesday, 19 May 2010 12:55 PM

    இன்னும் சில நாட்களில் பத்திரிகையாளர்கள் கொல்லப்படுவார்கள் அல்லது கடத்தப்படுவார்கள்.இது தான் டக்ளசின் நாசுக்கான செய்தி.

    Reply : 0       0

    ram Friday, 28 May 2010 08:44 PM

    தமிழ்மிரர் இணையத்தளத்துக்கு எனது மனமார்ந்த நன்றிகள். இந்த பேட்டியை கேட்க கிடைத்தது மகிழ்ச்சி. அமைச்சரின் பணி சிறப்பாக அமைய என் மனமாந்த வாழ்த்துக்கள்.

    Reply : 0       0

    Praba Tuesday, 08 June 2010 01:54 PM

    அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவால் மட்டுமே தமிழ் மக்களுக்கு சிறந்த பாதையை காட்டமுடியும்......

    Reply : 0       0

    Saleem Monday, 28 June 2010 10:50 PM

    முதலில் டக்லஸ் தேவானந்தா தனது துணைக்குழுவை கலைத்து யாழ். மக்களை நிம்மதியாக வாழவிட வேண்டும்.

    Reply : 0       0

    Raj Mohan Friday, 23 July 2010 06:03 PM

    டக்லஸ் தேவானந்தானவின் பணி சிறக்க என் வாழ்த்துக்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .