2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கொழும்பில் இசை நிகழ்ச்சி

Editorial   / 2018 மார்ச் 15 , பி.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய சினிமாவின் 100 வருட பூர்த்தியை, நினைவுக்கூரும் வகையில், எதிர்வரும் 30 ஆம் திகதி கொழும்பு CR&FC மைதானத்தில் நேரடி இசை நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில், பிரபல தென்னிந்திய இசைக்கலைஞர் அனில் சிறினிவாசன் தலைமையில் உள்நாட்டு மற்றும் தென்னிந்தியக் கலைஞர்கள் இசை விருந்துப் படைக்க உள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .