2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

புதையல் தோண்டிய மூவர் கைது

Editorial   / 2017 நவம்பர் 29 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹுங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலுன்ன-ரன்ன பிரதேசத்தில் புதையல் தோண்டிய மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஹுங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (28) பகல் 1.25 மணியளவில் இவர்கள் கைதுசெய்யப்பட்டதுடன், புதையல் அகழ்வுக்குப் பயன்படுத்தப்பட்ட இயந்திரமும் பொலிஸாரினால் ​கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் பண்டாரவளை-ரன்ன பிரதேசத்தைச் சேர்ந்த 52,33 மற்றும் 30 வயதானவர்கள் எனவும்,இவர்கள் இன்று (29) அங்குனகொலபெலஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .