2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

துப்பாக்கிச்சூடு; இளைஞன் உயிரிழப்பு

Editorial   / 2019 ஜூலை 21 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரத்கம பிரதேசத்தில் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டு நபர் ஒருவர் நேற்று இரவு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரத்கம பிரதேசத்தில் வசிக்கும் 26 வயதுடைய இளைஞன் ஒருவரே இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் ரத்கம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .