2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஹேமசிறியிடம் 9 மணித்தியாலங்கள் வாக்குமூலம்

Editorial   / 2019 ஜூலை 16 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவிடம் 9 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று காலை 10 மணியிலிருந்து இரவு 7 மணிவரை குற்ற விசாரணைப் பிரிவினரால் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், குற்ற விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்து வரும் விசாரணைகளுக்கமையவே, ஹேமசிறியிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .