2024 மார்ச் 19, செவ்வாய்க்கிழமை

கொடியேற்றம்…

Editorial   / 2018 மார்ச் 20 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய பிரமோற்சவம், இன்று (20) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இதன்போது அம்பாள் வீதிவலம் வந்து, அடியார்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து  10 நாட்கள் நடைபெறவுள்ள இவ்வுற்சவத்தைமுன்னிட்டு, அதிகளவிலான பக்தர்கள் தமது நேர்த்திக்கடன்களை செய்ய ஆரம்பித்துள்ளனர்.

(படப்பிடிப்பு: பொன்ஆனந்தம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X