2024 மே 08, புதன்கிழமை

‘உண்மையை நிலைநாட்டவும்’

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2018 பெப்ரவரி 28 , பி.ப. 02:49 - 1     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறையில் இடம்பெற்ற வன்முறைகள் தொடா்பாக பாராபட்சமற்ற விசாரணை நடத்தி, நாட்டு மக்கள் மத்தியில் உண்மை நிலையைக் கொண்டு வர வேண்டுமென, தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நாட்டின் பிரஜைகள் என்கின்ற அடிப்படையில், தீய சதிகாரர்களின் வலைகளுக்குள் சிக்கிக் கொள்ளாமல், பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.


You May Also Like

  Comments - 1

  • conscience Friday, 02 March 2018 02:07 AM

    he is a good and honesty man because no 1 fradu ,,,,he ask the clarity for this intently food medicine matter , so he has forgot his previous dirty killing and activity and robbery and human kidnap so now you make sound , my man you know KARMA ,WHATEVER you and fanatic stupids against tamils ,now you and your stupits harvest that output ,,,,sure you will reap your karma soon ,,,,,,,,,,,god is great

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X