2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஊடகவியலாளர் பேரவையின் சிரமதானம்

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2017 செப்டெம்பர் 24 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் ஏற்பாட்டில் தலைவர் எம்.ஏ. பகுர்தீன் தலைமையில் அட்டாளைச்சேனை மையவாடியில் இன்று (24) சிரமதானம் இடம்பெற்றது.

ஊடக நடவடிக்கைகள், ஊடகவியலாளர்களின் நலன்புரி விடயங்களோடு மட்டுமன்றி, சமூக சேவை செயற்பாடுகளிலும் பேரவை தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றது.

முஸ்லிம் – தமிழ் மக்களின் சமூக, சமய, கலாசார மற்றும் அரசியல் விவகாரங்களில் மேம்பாட்டையும் ஒற்றுமையையும் ஏற்படுத்துவதற்காக அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை, பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .