2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

போட்டிப் பரீட்சை

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2017 செப்டெம்பர் 19 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் பட்டதாரி ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான போட்டிப் பரீட்சை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதி நடைபெறவுள்ளதாக, மாகாண அரச சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அம்பாறை, கல்முனை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய நான்கு கல்வி மாவட்டங்களிலும் பரீட்சை நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் விண்ணப்பதாரிகளுக்கான அனுமதி அட்டைகள், தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .