2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மூத்த கலைஞர்கள் கௌரவிப்பு

Editorial   / 2019 ஒக்டோபர் 23 , பி.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 கல்முனை  பிரதேச கலாசார மத்திய நிலையம் நடாத்திய  மூத்த கலைஞர்கள்  கௌரவிப்பு  நிகழ்வு  அண்மையில் கல்முனை பிரதேச செயலாளர் செயலாளர் எம்.எம்.முகம்மட் நஸீர் தலைமையில் நடைபெற்றது.    மருதமுனையின் மூத்த பிரஜையும் மல்யுத்த வீரருமான எஸ்.எம்.முஸ்தபா பயில்வான் பிரதேச செயலாளர் எம்.எம்.முகம்மட் நஸீரினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப் பட்டார்.

 

(படம்-பி.எம்.எம்.ஏ.காதர்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .