2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘அனுமதிக்கப்படும் அகதிகளின் அளவை அதிகரிப்பேன்’

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 18 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய அமெரிக்காவுக்குள் இவ்வாண்டு அனுமதிக்கப்படும் அகதிகளின் எண்ணிக்கை மீதான கட்டுப்பாட்டை அதிகரிப்பேன் என அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன், நேற்று தெரிவித்துள்ளார்.

மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான அகதிகளை அனுமதிக்க இணங்கி ஜனநாயகக் கட்சி காங்கிரஸ்காரர்களிடமிருந்து விமர்சனங்களை எதிர்கொண்டமையைடுத்த மறுநாளே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பால் விடுவிக்கப்பட்ட 15,000 அகதி எண்ணிக்கையை நீடிக்க நேற்று முன்தினம் ஜனாதிபதி பைடன் கைச்சாத்திட்டிருந்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .