2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கைதான பொலிவிய முன்னாள் ஜனாதிபதி அனெஸ்

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 14 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பொலிவியாவின் தலைநகர் லா பஸ்ஸில், அந்நாட்டின் முன்னாள் இடைக்கால ஜனாதிபதி ஜீன் அனெஸ், நேற்று சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.

அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான 2019ஆம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பொன்றில், முன்னாள் ஜனாதிபதி அனெஸ் பங்கெடுத்ததாகக் கூறப்படுவது தொடர்பாகவே, புதிய அரசாங்கம், அவரைக் கைது செய்துள்ளது.

பொலிவியாவின் 13 ஆண்டு சோஷலிச அரசாங்கத்துக்கெதிரான, ஆட்சிக் கவிழ்ப்பென்று கூறப்படுவது தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி அனெஸ், அமைச்சர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், பயங்கரவாதம், தேசத்துரோக, சதித்திட்ட குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதாக, சமூக வலைத்தளத்தில் முன்னாள் ஜனாதிபதி அனெஸ் பிரசுரித்த பிடிவிறாந்தொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .