2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கொவிட்-19 தடுப்புமருந்து திசைதிருப்பப்பட்டதா?

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 18 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொவிட்-19 தடுப்புமருந்துகள் திசைதிருப்பப்பட்டிருக்கலாம் என்ற அறிக்கைகள் குறித்து விசாரணையொன்றை பிரேஸிலின் றியோ டி ஜெனிரோவிலுள்ள பொலிஸார் நேற்று ஆரம்பித்துள்ளனர்.

தடுப்புமருந்தை உட்செலுத்தாமல் வயதானவர்களுக்கு சுதாரப் பணியாளர் ஊசியைக் குற்றும் புகைப்படங்கள் வெளியானமையையடுத்தே குறித்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதில் பங்கெடுத்தோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், போலி தடுப்புமருந்துகளைப் பெற்றோர் பின்னர் தடுப்புமருந்தைப் பெற்றதாக றியோ மாநில தாதியர் சபை தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .