2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பலஸ்தீன கிராமத்தை தாக்கிய இஸ்ரேலியர்கள்

Shanmugan Murugavel   / 2021 மே 04 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலுள்ள பலஸ்தீனக் கிராமமொன்றான ஜலெளட்டை நேற்று முன்தினமிரவு இஸ்ரேலியக் குடியேற்றவாசிகள் தாக்கியதாகவும், தீ வைத்ததாகவும், கற்களை எறிந்ததாகவும், பலஸ்தீன அதிகாரிகளும், இஸ்ரேலிய மனித உரிமைகள் குழுவான பிடிசேலமும், நேற்று தெரிவித்துள்ளன.

குறித்த கிராமத்துக்கருகிலுள்ள சந்தியொன்றில், சூட்டொன்றில் மூன்று இஸ்ரேலியர்கள் காயமடைந்ததுக்கான பதில் தாக்குதல் போன்று இது தோன்றுகின்றது.

இந்நிலையில், 11 பலஸ்தீனர்களை இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் கைது செய்ததுடன், நான்கு பேர் இறப்பர் குண்டுகளால் காயமடைந்ததாக பிடிசேலம் தெரிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .