2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இறுதி 16 அணிகளில் சிறைச்சாலை

குணசேகரன் சுரேன்   / 2018 ஒக்டோபர் 04 , பி.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் கால்பந்தாட்ட சங்கக் கிண்ணத்துக்கான கால்பந்தாட்டத் தொடரின் இறுதி 16 அணிகளுக்கான சுற்றுப் போட்டிக்கு சிறைச்சாலை அணி தகுதிபெற்றுள்ளது.

களனி கால்பந்தாட்ட மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதி 32 அணிகளுக்கான சுற்றுப் போட்டியொன்றில் 3-0 என்ற கோல் கணக்கில் சிவில் பாதுகாப்பு அணியை வென்றே சிறைச்சாலை அணி இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்குத் தகுதிபெற்றது.

சிறைச்சாலை அணி சார்பாக, கஜகோபன் இரண்டு கோல்களையும் சானக்க ஒரு கோலையும் பெற்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .