2024 மே 08, புதன்கிழமை

11 இளைஞர்கள் கடத்தல் விவகாரம்: அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு

Editorial   / 2019 ஜனவரி 22 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு-13, கொட்டாஞ்சேனை மற்றும் சனநெரிசல்மிக்க பிரதேசங்களில் இளைஞர்கள் 11 பேரை கடத்தி, அவர்களின் உறவினர்களிடம் கப்பம் கேட்டு, அந்த இளைஞர்களை காணாமலாக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்திக்கப்படும் கடற்படை அதிகாரிகளுக்கு எதிராக, விரைவில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.


இன்னும் இரண்டு வாரங்களுக்குள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படுவதற்கு, சட்டமாக அதிபர் கவனம் செலுத்தியுள்ளார் என அறியமுடிகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X