2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

17 பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

S. Shivany   / 2021 மார்ச் 09 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் போதைப்பொருள் ஒழிபபு பிரிவால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை   விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள , போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் உள்ளிட்ட 17 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, சந்தேக நபர்களை மார்ச் மாதம் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில வைக்குமாறு, கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(09) உத்தரவிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .