2024 மே 02, வியாழக்கிழமை

18 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடை

Editorial   / 2018 ஓகஸ்ட் 17 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

களணி, வத்தளை உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கு, இன்று (17)  காலை 9 மணி முதல் நாளை (18) அதிகாலை 3 மணிவரை,  நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக, தேசிய நீர் வளங்கள் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

பிரதான நீர்க் குழாக்களில் திருத்தப் பணிகள் முன்னெடுக்கப்படுவதன் காரணமாக நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

களணி, பேலியகொட, வத்தளை, மாபொல, பியகம ஆகிய பிரதேசங்களுக்கே இவ்வாறு நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .