2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

’20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் ஆராய்கிறோம்’

Editorial   / 2020 செப்டெம்பர் 19 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்ட மூலம் தொடர்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம், கூட்டணியின் உயர்பீடம் இதுத் தொடர்பில் விரைவில் அறிவிக்குமெனவும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .