2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’24 மணித்தியாலங்களில் 168 பேர் கைது’

Editorial   / 2019 ஓகஸ்ட் 21 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் விசேட சுற்றி​வளைப்பின்   போது, மதுபோதையில் வாகனம் செலுத்திய 168 பேரை கைது செய்துள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 5ஆம் திகதி தொடக்கம் நாடு பூராகவும் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த விசேட சுற்றிளைப்பில் இதுவரை 9,692 பேர் ​வரை கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .