2024 மே 08, புதன்கிழமை

28ஆம் திகதி சாதாரணதர பரீட்சை முடிவுகள் வெளியாகும்

ஆர்.மகேஸ்வரி   / 2018 மார்ச் 21 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த வருடம் நடைபெற்ற கல்வி பொதுதராதர சாதாரணத்தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 28ஆம் திகதி வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தின் அறிவுரைக்கமைய, பெறுபேறுகளை வெளியிடுவதற்காக நிரந்தர திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய, உயர்தர, சாதாரணதர மற்றும் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X