2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

PCR இயந்திரத்தை திருத்தும் சீனக்குழு

A.K.M. Ramzy   / 2020 ஒக்டோபர் 31 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பழுதடைந்த PCR இயந்திரத்தை திருத்துவதற்கு   சீனாவிலிருந்து வருகை தந்த சீன வல்லுநர்கள் குழு,தற்போது தனிமைப்படுத்தலில் உள்ளதாக சீன இலங்கைக்கான தூதரகம் ட்வீட்டில் பதிவேற் றியுள்ளது. 

இலங்கையின்  வேண்டுகோளின் பேரில் பி.சி.ஆர் சோதனை உற்பத்தி நிறுவனத்தின் தொழில் நுட்ப வல்லுநர்கள் கொழும்புக்கு விரைந்தனர்.

இதுவரை செயலிழந்த காரணம் தெளிவாக இல்லையெனவும்  இயந்திரங்கள் அனைத்தும் திருத்தப்படுமெனவும் தெரிவிக்கப்படுகிறது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .