2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அடையாள வேலை நிறுத்தம்

Amirthapriya   / 2018 மே 23 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரயில் சேவையின் 3 ஆம் தர பணியாளர்கள், 3 விதமான கோரிக்கைகளை முன்வைத்துள்ளமையை அடுத்து, இன்று (23) நள்ளிரவு முதல் அடையாள ​வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

சம்பளப் பிரச்சினைகள், வெற்றிடங்களுக்கு ஆட்கள் சேர்க்காமை போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .