2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘அட்டகாசம் செய்த யானை காப்பற்றப்பட்டது’

Editorial   / 2019 ஜனவரி 13 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கலேன்பிந்துனுவெவ குட்டிக்குளம் பிரதேசத்தில் பாதுகாப்பற்ற முறையில் காணப்பட்ட கிணற்றுக்குள் விழுந்த யானையை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

ஏருவெவ வனாந்தரத்திலிருந்து உணவு தேடி வந்த குறித்த யானையொன்றே இவ்வாறு கிணற்றுக்குள் விழுந்துள்ளதாகவும், நேற்றிரவு குறித்த பகுதியில் வசிக்கும் பிரதேசவாசிகளின் வயல் நிலங்களில் புகுந்து பல அட்டகாசங்களை செய்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .